கவிதை - புரியவில்லை
பள்ளியில் படிக்கும் போது
புரியவில்லை !
ஏன் ? இந்த படிப்பு
என்று !
கல்லூரியில் படிக்கும் போது
புரியவில்லை !
எதற்கு ? இந்த படிப்பு
என்று !
வேலை பார்க்கும் போதும்
புரியவில்லை !
ஏன் படித்தோம்?
எதற்கு படித்தோம்?
என்று !
கல்வி என்பது வியாபாரமாகிவிட்ட
இக்காலத்தில் !
- வாழ்த்துக்களுடன்
ஜெகன்
0 Comments: