கொண்டதால் வர்ணத்தின் பெயரையே
தனதாக்கி கொண்டது
வண்ண சிறகானை வண்ணப்
பூக்கள் ஈர்க்கும் அமிழ்து ஈனும்
அதுவும் குடித்து அகமகிழும்
வண்ணம் கொண்டதாலே சிறுவர்களை
எளிதில் கவருவான் அவர்களிடம்
அகப்பட்டும் கொள்வான்
பெண்களின் பிரியம் பட்டாடை
அதற்காக தன் உயிரையே
தாரை வார்ப்பான்
சிறகுகளில் கண்ணையும் கொண்டவன்
வண்ணத்துக்கு உயிர் கொடுத்தவன்
0 Comments: